Translate

Tuesday 15 September 2015

சீமை கருவேலமர தீமை

சீமை கருவேல மரங்களை வேறோடு அழித்து நம் இயற்கையை பாதுகாப்போம். நிலத்தடி நீரை உறிஞ்சும் இந்த சீமை கருவேல மரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 60% க்கு மேல் விவசாயத்தை பாழாக்கி வறட்சியை ஏற்படுத்தி விட்டது. நம்மால் முடிந்தவரை விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்

No comments:

Post a Comment